திங்கள், 6 ஜூன், 2011

கண்ணீர்

கவலைக்கும்

அவலைக்கும்

உவர்க்கிறாய் - ஏன்


என்னவளைக்
காணுகையில் மட்டும்
இனிக்கிறாய் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக