கனவு .............
கனவு இல்லாத உலகமும் ......
கனவு இல்லாத மனிதனும் ......
நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்......
ஆம் ... கனவு காணுங்கள்!
அது நிச்சயம் நனவாகும்!
அப்பொழுதுதான் உங்களை உலகம் காணும்!!
திங்கள், 6 ஜூன், 2011
மனமடங்கு உத்திரவு !
மல்லிகை வாசம்! கொலுசு சத்தம்!
கொஞ்சும் குரல் நயம்! இருந்தும் எங்கும் நிசப்தம் ! - ஊரடங்கு உத்திரவாம் !
களவு மனமே ......... ஏன் உனக்கில்லை ' மனமடங்கு உத்திரவு '!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக