வெள்ளி, 17 ஜூன், 2011

தேடல்

நாம் இருவரும்

நடந்து வந்த மணற்பரப்பில்

தேடித்திரிகிறேன் ...



நம் காலடித் தடமாவது

பிரியாமல் இருக்கும் என்ற

நம்பிக்கையில் ...



நம் பாதச் சுவடுகளிடம்

எப்படிச் சொல்வேன்

இனி நீ வரவே மாட்டாய் என்று ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக