செவ்வாய், 28 ஜூன், 2011

திருமணம் என்னும் தெய்வீகம்



இரு மனங்களை

இணைத்து

வைத்து ....




ஒரு புது மலரை

உருவாக்கும் ....

அறிய முயற்சி !




மனங்களால்

மணம் வீசுகின்ற ....

மானிட புரட்சி !



மனம் அது

மாறிப்போனால் ....

வரும் வறட்சி !



நல்ல குணங்களால்

மெல்ல வந்து

சேர்ந்திடும் வளர்ச்சி !



இன்னுமா ...

உங்கள் மனங்களில்

இருக்கிறது தளர்ச்சி !



என்றென்றும்

தங்கட்டும்

உங்களிடம் மலர்ச்சி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக