இரு மனங்களை
இணைத்து
வைத்து ....
ஒரு புது மலரை
உருவாக்கும் ....
அறிய முயற்சி !
மனங்களால்
மணம் வீசுகின்ற ....
மானிட புரட்சி !
மனம் அது
மாறிப்போனால் ....
வரும் வறட்சி !
நல்ல குணங்களால்
மெல்ல வந்து
சேர்ந்திடும் வளர்ச்சி !
இன்னுமா ...
உங்கள் மனங்களில்
இருக்கிறது தளர்ச்சி !
என்றென்றும்
தங்கட்டும்
உங்களிடம் மலர்ச்சி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக