கனவு ............. கனவு இல்லாத உலகமும் ...... கனவு இல்லாத மனிதனும் ...... நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றுதான்...... ஆம் ... கனவு காணுங்கள்! அது நிச்சயம் நனவாகும்! அப்பொழுதுதான் உங்களை உலகம் காணும்!!
திங்கள், 30 மே, 2011
சனி, 28 மே, 2011
கவிஞனின் பார்வை
(என்னுடைய பிறந்த நாளும் )
பார்வைகள் ....... இது
கவிஞனின் பார்வைகள் !!
கால மகள்
கண் புதைந்தாள் !
இரவு மோகினி எங்கும்
உடல் விரிக்கிறாள் !
நிலாப் பெண்
வின் மீன்களை
விற்பனை செய்கிறாள் !
மோகக் கதிரவன்
மென் பனியை
மெல்ல மேய்ந்து போகிறான் !
புல் மூக்கின் நுனியில்
வைர மூக்குத்தி
விடிய வந்த சூரியன்
களவாடிப் போகிறான் !
வின் மீன்களை
விற்பனை செய்கிறாள் !
மோகக் கதிரவன்
மென் பனியை
மெல்ல மேய்ந்து போகிறான் !
புல் மூக்கின் நுனியில்
வைர மூக்குத்தி
விடிய வந்த சூரியன்
களவாடிப் போகிறான் !
பிளவு பட்ட உயிர்
மறு பிறப்பு எடுத்தது !
பார்வைகள் ....... இது
கவிஞனின் பார்வைகள் !!
வெள்ளி, 27 மே, 2011
கனவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)