கண்டவுடன் வந்து
ஒட்டிக்கொள்ளும் - என்
நினைவின் பல்லக்கு!
அரசவை நாயகனாய்...............
அங்கயர்கரசனாய்.............
கிறக்கத்தில்
மன உறக்கத்தில்
உதறி எழுந்து அமர்கையில் .....
ஊதாறிக் கனவு இளித்தது !
கனவு........................ ஏனோ
எனக்கு புளித்தது !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக