வெள்ளி, 27 மே, 2011

கனவு




கண்டவுடன் வந்து

ஒட்டிக்கொள்ளும் - என்

நினைவின் பல்லக்கு!



அரசவை நாயகனாய்...............

அங்கயர்கரசனாய்.............



கிறக்கத்தில்

மன உறக்கத்தில்



உதறி எழுந்து அமர்கையில் .....

ஊதாறிக் கனவு இளித்தது !



கனவு........................ ஏனோ

எனக்கு புளித்தது !!






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக